×

பிரதமர் நரேந்திர மோடியை நாடாளுமன்ற அவைக்கு வருமாறு உத்தரவிட முடியாது: மாநிலங்களவை தலைவர் ஜக்தீப் தன்கார் திட்டவட்டம்

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியை நாடாளுமன்ற அவைக்கு வருமாறு உத்தரவிட முடியாது என மாநிலங்களவை தலைவர் ஜக்தீப் தன்கார் தெரிவித்துள்ளார். மணிப்பூர் வன்முறை விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி அவைக்கு வருகை தந்து அறிக்கை தர எதிர்க்கட்சித் தலைவர்கள் அழுத்தம் கொடுத்த நிலையில், அவைத் தலைவர் கோரிக்கையை நிராகரித்தார்.

The post பிரதமர் நரேந்திர மோடியை நாடாளுமன்ற அவைக்கு வருமாறு உத்தரவிட முடியாது: மாநிலங்களவை தலைவர் ஜக்தீப் தன்கார் திட்டவட்டம் appeared first on Dinakaran.

Tags : Narendra Modi ,Parliament ,Delhi ,Jagdip Dangar ,
× RELATED வெறுப்பு பிரசாரம் பிரதமர் மோடி மீது...